காதலர் தினம் 2012
காதலர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
----------------------------------------------------------------------
வசந்தமாகுமே என் இலையுதிர்காலங்கள்
உன் வரவுப்பதிவுகளால் நி்ரம்பும் எனது நாழிகைகள்!
அர்த்தமாகுமே எனது கிறுக்கல்கள்
உந்தன் குரல் மீடிறனிலே அதுவும் ஒரு ஹைகூதான்!
அத்தி பூத்த மழைதனிலே
பாலைவன வானவில் ஓவியம் நீ!
குபேரன் கொடுத்த லஞ்சத்திலே
பிரம்மன் படைத்துவிட்ட அதிசயம் நீ!
வழிந்தோடும் நதியின் தெளிவு
உன் முகத்தில் பார்க்கின்றேன்!
கண்மணி நீ சென்ற இடமெல்லாம்
படுத்துப்போகும் குங்கிலிய விற்பனைகள்!
நீவரும் சாலையோரம் எங்கினும்
உன் கொலுசொலி எதிர்பார்த்து நான்!
நீ Hello சொல்லாத நாட்கள் எல்லாம்
HELL தானடி எனக்கு!
அமாவாசை நடுநிசியில்
முழுநிலவை தொட்டுவிட துடிக்கிறேன்!
தோழர்களின் நிந்தனைகள்
செவியில் உறைக்கா போதனைகள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
1 comments:
vaalththukkal.. arumaiyaaka irukkirathu.
கருத்துரையிடுக