எனது முதலாவது பதிவு
வணக்கம் இது எனது வலைப்பதிவின் முதலாவது பதிவு. என்னை பற்றி குறிப்பிட்டு சொல்ல ஒண்டும் இல்லை. தலைநகர வீதிகளில் மற்றவர்களுடன் கதையளந்து வெட்டியாக மற்றவர்களுக்கு இடைஞ்சலாக சுற்றிதிரியும் ஒருவன் நான். இம்முதல் பதிவில் எனது நோக்கத்தை தெளிவாக்க வேண்டுதல் அவசியம். பலரது நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்ட வலைப்பதிவை பார்த்த எனக்கும் வீணாக சோம்பேறித்தனமாக பொழுதை போக்காது எதாவது பிரயோசனமாக எழுதலாம் என்று தோன்றியது. மற்றவர்களின் ஸ்டைல்களை பின்பற்றாது எனக்குரிய தனித்துவத்தை பேணி எனது பதிவுகளை இட எண்ணியுள்ளேன். எனது மனதில் ஒளிந்து கொண்டு வெளிவர துடிக்கும் பலவற்றையும் பதிவிட நினைக்கிறேன்.
இவ்வாறான பொறுமையான வேலைகளில் பழக்கம் இல்லாமையால் தொடக்கமே பெரும் சொதப்பலாக அமைந்தது. இவ்வலைப்பதிவுக்கான Templateகளை தேர்வுசெய்வதிலும் பக்கங்களை ஒழுங்கமைப்பதிலும் நான் சொதப்பியிருப்பது எனக்கே தெரிகின்றபோதிலும் என்ன செய்வது என்னால் இவ்வளவுதான் முடிந்தது. எதிர்வரும் காலங்களில் நேர்த்தியுடன் சீராக பதிவுகளை தர முயல்கிறேன். எனவே எழுதியுள்ள விசயத்தை மட்டும் பார்த்துவிட்டு மற்றதை சேஸ்டை செய்யாது கம்முண்ணு போங்க. பலவாறான விசயங்கள் பற்றி எழுதுவதற்கு விரும்பினாலும் சிலவற்றை தடைகளை மீறி எழுதமுடியாது ஆயினும் உண்மைகளை சொல்ல எந்த கொம்பனுக்கும் நான் பயப்பட மாட்டேன். படித்து நல்லதென்று பட்டதையும் அதற்குரிய மூலத்துடன் பதிவேன். மாதத்திற்கு குறைந்தது 3 பதிவுகளையாவது இட நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
விடிவுக்காக எங்கிக்கொண்டு இருக்கும் எங்களுக்கு விடிவெள்ளி உதித்திடும் என்ற நம்பிக்கையுடன.; மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
இவ்வாறான பொறுமையான வேலைகளில் பழக்கம் இல்லாமையால் தொடக்கமே பெரும் சொதப்பலாக அமைந்தது. இவ்வலைப்பதிவுக்கான Templateகளை தேர்வுசெய்வதிலும் பக்கங்களை ஒழுங்கமைப்பதிலும் நான் சொதப்பியிருப்பது எனக்கே தெரிகின்றபோதிலும் என்ன செய்வது என்னால் இவ்வளவுதான் முடிந்தது. எதிர்வரும் காலங்களில் நேர்த்தியுடன் சீராக பதிவுகளை தர முயல்கிறேன். எனவே எழுதியுள்ள விசயத்தை மட்டும் பார்த்துவிட்டு மற்றதை சேஸ்டை செய்யாது கம்முண்ணு போங்க. பலவாறான விசயங்கள் பற்றி எழுதுவதற்கு விரும்பினாலும் சிலவற்றை தடைகளை மீறி எழுதமுடியாது ஆயினும் உண்மைகளை சொல்ல எந்த கொம்பனுக்கும் நான் பயப்பட மாட்டேன். படித்து நல்லதென்று பட்டதையும் அதற்குரிய மூலத்துடன் பதிவேன். மாதத்திற்கு குறைந்தது 3 பதிவுகளையாவது இட நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
விடிவுக்காக எங்கிக்கொண்டு இருக்கும் எங்களுக்கு விடிவெள்ளி உதித்திடும் என்ற நம்பிக்கையுடன.; மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)