tag:blogger.com,1999:blog-4148046135633020664.post761395727359750904..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: தினகரன் பத்திரிகையால் சுடப்பட்ட எனது பதிவு!கார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-28476669069883947202011-08-28T13:22:36.774+09:002011-08-28T13:22:36.774+09:00வருத்தத்திற்குரிய விசயம் தான்வருத்தத்திற்குரிய விசயம் தான்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-58934398618577116372011-08-17T03:58:02.136+09:002011-08-17T03:58:02.136+09:00mmm... உங்களுக்காவது இறுதியில் வலைப்பூவுக்கு நன்றி...mmm... உங்களுக்காவது இறுதியில் வலைப்பூவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்...!<br />நான் ஓர் இணையத்துக்காக எடுத்த இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணியிலிருக்கும் நண்பன் வாகீசனது பேட்டியை இவர்கள் சுட்டதை அவனே சொல்லி தான் அறிந்தேன். அங்கு யாருக்கும் நன்றி கூட தெரிவிக்கவில்லை.<br />தினகரன் வாழ்க வளமுடன்.Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-68015634098806237762011-08-17T01:33:52.078+09:002011-08-17T01:33:52.078+09:00இறுதியில் பெயர் போட்டது மகிழ்ச்சி..
மேலும் சிறப்பு...இறுதியில் பெயர் போட்டது மகிழ்ச்சி..<br />மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள் பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-80093412143227711392011-08-16T22:47:33.671+09:002011-08-16T22:47:33.671+09:00அந்த அனோனியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவ...அந்த அனோனியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. நான் நினைக்கிறேன் அவரும் இதுபோன்ற திருட்டு கூட்டத்தை சேர்ந்தவர்தான் என்று.<br /><br />அவர்கள் உங்கள் பதிவை பிரசுரித்தது தவறில்லைத்தான். ஆனால் அதை கடினப்பட்டு எழுதிய உங்களை ஆரம்பத்திலேயே அடையாளப்படுத்த தவறியது தப்புMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-87239912426870597322011-08-16T22:44:43.144+09:002011-08-16T22:44:43.144+09:00எவ்வளவு சொல்லியும் இவர்களை திருத்த முடியாது கார்த்...எவ்வளவு சொல்லியும் இவர்களை திருத்த முடியாது கார்த்தி..Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-37550096333479484232011-08-16T22:01:05.007+09:002011-08-16T22:01:05.007+09:00அந்த வீராங்கணையைப் பற்றி வெளீயுலகு அறிய வேண்டும் எ...அந்த வீராங்கணையைப் பற்றி வெளீயுலகு அறிய வேண்டும் என்ற உங்கள் எண்ணம் ஈடேறியிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் கண்டிப்பாக உங்கள் பெயரையும் வலைப்பதிவையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.<br />என்னுடைய ஒரு பதிவும் ஒரு சஞ்சிகையில் வெளியானது.நாம கண்டுக்கவே இல்லையே. பவனின் போட்டோ பதிவுகளை மெட்ரோ நீயூஸில் பார்த்திருக்கிறேன். அவரது அனுமதி பெற்றார்களா? தெரியவில்லை.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-91985695213495366882011-08-16T21:32:02.883+09:002011-08-16T21:32:02.883+09:00உங்கள் அணுகுமுறை மிகத் தவறானது. குருவியிடம் 10 பைச...உங்கள் அணுகுமுறை மிகத் தவறானது. குருவியிடம் 10 பைசா கடன் வாங்கிய மகாராஜா கதைதான் தினகரனுடையது.<br /><br />இந்த வலைப்பூவைப் பார்த்து அந்த குறிப்பிட்ட உதவி ஆசிரியர் எழுதியது தினகரன் ஆசிரியருக்கு / நிர்வாகத்தினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் உங்கள் ஆதங்கத்தை நீங்கள் குறிப்பிடதும் அவர்கள் தவறை திருத்திக் கொண்டார்கள் அல்லவா... வேறு என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள்?<br /><br />உங்களைப் போன்றவர்கள் காலமெல்லாம் தினகரன் போன்ற பிரபல பத்திரிகைகளை காப்பி பேஸ்ட் செய்துதானே பிழைப்பை ஓட்டுகிறீர்கள்?<br /><br />தினகரன் பெயரை வைத்து இந்த இரு தினங்களும் உங்களை பிரபலப்படுத்திக் கொண்டீர்களே தவிர, உங்களால் அவர்களுக்கு பைசா பிரயோசனமில்லை. நினைவில் கொள்ளுங்கள். <br /><br />ஒரு பெரிய பத்திரிகை இப்படி சின்னத்தனமான வேலையைச் செய்து, சின்னத்தனமான மனிதர்களிடம் அசிங்கப்பட்டிருக்க வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-39019165795799093632011-08-16T20:06:22.064+09:002011-08-16T20:06:22.064+09:00பத்திரிகைகள் இப்போது தங்கள் பக்கத்தினை நிரப்பிக் க...பத்திரிகைகள் இப்போது தங்கள் பக்கத்தினை நிரப்பிக் கொள்ளுவதற்கு.. பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, வலைப்பதிவுகளில் இருந்து சுடுகிறன..<br />சுடுவதற்கு முன்னம் சுடப்பட்ட மூலத்தினை குறிப்பிட்டால்.. பதிவர்கள் மிகவும் சந்தோசமடைவார்களே...Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-87627813820226234782011-08-16T19:17:29.988+09:002011-08-16T19:17:29.988+09:00ஆணவம். வேறு என்னவாக இருக்கும்? என்ன தான் கேசு போடு...ஆணவம். வேறு என்னவாக இருக்கும்? என்ன தான் கேசு போடுங்க இவங்க மேல சின்ன ஆளு தானே கேட்கவா போறான் அப்படின்னு செய்றது இவனுங்க இன்னும் விட்ட பாடில்லை. எனக்கு என்னவா சட்ட ரீதியாக எதாவது செய்ய முடியுமா? அப்படின்னு உங்கள்ளுக்கு தெரிஞ்ச வக்கீலுக்கு 'சும்மா' கேட்டு வைங்க.Thameezhttps://www.blogger.com/profile/03143608455663443043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-7868905627867994082011-08-16T18:56:38.817+09:002011-08-16T18:56:38.817+09:00அடுத்தவரின் உழைப்பை திருடுவது கண்டிக்கதக்கது.... க...அடுத்தவரின் உழைப்பை திருடுவது கண்டிக்கதக்கது.... கடைசியிலாவது நன்றி போட்டார்களே!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-29088361663221662192011-08-16T18:15:23.723+09:002011-08-16T18:15:23.723+09:00பத்திரிகையில் வானொலி தொலைக்காட்ச்சி நிகழ்வுகள் சம...பத்திரிகையில் வானொலி தொலைக்காட்ச்சி நிகழ்வுகள் சமந்தமாக வாசகர் கடிதங்கள் ஆக்கங்கள் விமர்சனங்கள் போடுகிறார்கள் ஆனால் வானொலி தொலைக்கட்ச்சியில் பத்திரிகை சமந்தமான விமர்சனம் போடுவதில்லை போட்டால் தான் பத்திரிகை உலகம் திருந்தும்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-65499323742276346062011-08-16T17:57:49.390+09:002011-08-16T17:57:49.390+09:00இதே பிரச்சினை எனக்கும் ஒரு சஞ்சிகையால் ஏற்பட்டுள்ள...இதே பிரச்சினை எனக்கும் ஒரு சஞ்சிகையால் ஏற்பட்டுள்ளது கார்த்தி, அதை நான் கேட்க போய் பட்ட பாடு இலங்கை பதிவர்கள் பலருக்கு தெரியும். <br /><br />பதிவர்களது ஆக்கங்களை திருடி பயன்படுத்தும் பல ஊடகங்கள் பதிவர்களை கண்டு கொள்வதில்லை என்பது வருந்தத்தக்கதே...யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-7948553081772594472011-08-16T17:24:54.636+09:002011-08-16T17:24:54.636+09:00நண்பர்களே அனைவருக்கும் தனித்தனியே பிறகு பதில் கூறு...நண்பர்களே அனைவருக்கும் தனித்தனியே பிறகு பதில் கூறுகிறேன். ஆனால் இவர்கள் copy பண்ணியதில் ஒரு பிழையும் இல்லை. என்னிடம் கேட்டிருக்கவும் தேவையில்லை. ஏனென்றால் அந்த உலகப்புகழ் வீராங்கனையின் புகழ் அனைவருக்கும் போய் சேரவேண்டும். அதுதான் முக்கியம். ஆனால் அவர்கள் முதல் பதிவிலேயே நன்றி இணையம் என்றாவது சொல்லியிருக்கலாம். பரவாயில்லை இன்றாவது உணர்ந்திருக்கிறார்களே நன்றிகள் பல!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-14116968506876349782011-08-16T17:16:56.542+09:002011-08-16T17:16:56.542+09:00என்ன கொடுமை இது?
ஆனால் இது எனக்கென்றால் ஆச்சரியமே ...என்ன கொடுமை இது?<br />ஆனால் இது எனக்கென்றால் ஆச்சரியமே இல்லை கார்த்தி..<br />நன்றி இணையம் என்று போடும் பத்திரிகை உலகம் தானே?<br /><br />இன்றாவது போட்டார்களே எனத் திருப்தி கொள்ளுங்கள்..<br /><br />உங்களால் அந்த வீராங்கனை தினகரன் பத்திரிகையிலும் வந்திட்டார்...<br /><br />// நிகழ்வுகள் கூறியது...<br />நோகாம நொங்கு குடிக்கிற ஆக்கள் இவர்கள்...<br />// <br /><br />hahaha trueARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-76756769180674000142011-08-16T17:13:15.345+09:002011-08-16T17:13:15.345+09:00காப்பி பேஸ்ட் செய்யாதிருக்க பல வழிகள் இருக்கின்றனவ...காப்பி பேஸ்ட் செய்யாதிருக்க பல வழிகள் இருக்கின்றனவே?நிரூபனைக் கேட்டு தெரிந்து கொள்ளலாமே?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-23662787434356054392011-08-16T16:55:06.804+09:002011-08-16T16:55:06.804+09:00நோகாம நொங்கு குடிக்கிற ஆக்கள் இவர்கள்...நோகாம நொங்கு குடிக்கிற ஆக்கள் இவர்கள்...நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-10691552469607964812011-08-16T15:18:01.408+09:002011-08-16T15:18:01.408+09:00பாஸ் இவர்கள் திருந்தமாட்டார்கள்., இதனால் தான் நானு...பாஸ் இவர்கள் திருந்தமாட்டார்கள்., இதனால் தான் நானும் பதிவிற்கு நடுவே, என் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்வோர் சிரம்மப்படும் வண்ணம் பல கோடிங்குகளைச் சேர்த்துள்ளேன்,<br /><br />மனவருத்தம் தரும் விடயம் பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-59108587225360624342011-08-16T13:38:22.773+09:002011-08-16T13:38:22.773+09:00அரசுக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றே திருடுகின்றது என...அரசுக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றே திருடுகின்றது என்றால்... கவலையான செய்திதான்.. <br /><br />இறுதியில் பிழை அறிந்து நன்றி சொன்னார்களே.. அது கொஞ்சம் பரவாயில்லை. <br /><br />இருந்தும், மின்னஞ்சலில் நீங்கள் தெரிவிக்காமல் இருந்திருந்தால், அவர்களது சொந்த ஆக்கம் போல வெளிவந்திருக்கும்..<br /><br />என்கும் திருட்டு. எதிலும் திருட்டு ((((((((Adminhttps://www.blogger.com/profile/12986819854264970965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-21885091341774681142011-08-16T09:31:45.695+09:002011-08-16T09:31:45.695+09:00வருத்தமான செய்திதான். இருந்தாலும் ஒரு பதிவு போட உத...வருத்தமான செய்திதான். இருந்தாலும் ஒரு பதிவு போட உதவியது அல்லவா?<br /><br />இதுதான் "இடுக்கண் வருங்கால் நகுக" என்று வள்ளுவர் சொன்னதின் பொருள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-4397437398498809172011-08-16T08:54:34.438+09:002011-08-16T08:54:34.438+09:00வருத்தத்திற்குரிய விசயம் தான்
விளக்கம் கேட்டு அவர...வருத்தத்திற்குரிய விசயம் தான்<br /><br />விளக்கம் கேட்டு அவர்களை தொடர்பு கொண்டீர்களா?ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com