tag:blogger.com,1999:blog-4148046135633020664.post2937817855062279426..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: திரைதகவல் பெட்டகம்-V (பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி சிறப்பு)கார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-64871844316330204682011-06-07T00:41:46.216+09:002011-06-07T00:41:46.216+09:00அய்யோ லோசன் அண்ணா! நீங்கள் சொன்னது மிகவும் சரி! நா...அய்யோ லோசன் அண்ணா! நீங்கள் சொன்னது மிகவும் சரி! நான் மிகப்பெரிய பிழை விட்டுட்டன்! எனது மனத்தில அப்பிடியே இந்த ஸ்ரீலேகாவின் கணவர் ஸ்ரீராம்தான் அந்த மற்ற பாடகர் என்று நினைத்துவிட்டேன். உறுதியாக நம்பியும் இருந்துவிட்டேன்! நீங்கள் சொன்னபடி அந்த மற்ற ஸ்ரீராம் பாலக்காடு ஸ்ரீராம்! ஸ்ரீலேகாவின் கணவர் ஸ்ரீராம் அல்ல! விரைவில் பதிவில் மாற்றம் செய்து மற்றயவர்களுக்கு எனது மிகப்பெரிய பிழையை உணர்த்துகிறேன்! ஆனால் சிறிலேகாவின் கணவர் ஸ்ரீராமும் ஒரு பாடகர்தான் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளார்!<br /><br />இல்லை Seenu அந்த ஸ்ரீராம் வேற அவர் ஸ்ரீராம் பார்த்தசாரதி அல்ல! அவர் லோசன் அண்ணா குறிப்பிட்ட பாலக்காடு ஸ்ரீராம்!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-60398473279738590062011-06-06T17:33:01.282+09:002011-06-06T17:33:01.282+09:00“மின்சாரக் கண்ணா”வும் ஸ்ரீராம் பார்த்த சாரதி பாடிய...“மின்சாரக் கண்ணா”வும் ஸ்ரீராம் பார்த்த சாரதி பாடிய மற்றொரு முக்கிய பாடல் என நினைக்கிறேன்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-44049651570078874022011-06-06T16:24:21.116+09:002011-06-06T16:24:21.116+09:00http://img.youtube.com/vi/QZ-yzJ-jwzg/0.jpghttp://img.youtube.com/vi/QZ-yzJ-jwzg/0.jpgARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-23297283866759658592011-06-06T16:23:21.324+09:002011-06-06T16:23:21.324+09:00ஆனால் ஒரு தவறு இருப்பதை உணர்கிறேன்.. ஸ்ரீலேகாவின் ...ஆனால் ஒரு தவறு இருப்பதை உணர்கிறேன்.. ஸ்ரீலேகாவின் கணவர் திரைப்பாடல்கள் பாடியதில்லை என நம்புகிறேன். அவருடன் முன்பொரு தடவை பேசியதில் இருந்து,,.<br /><br />நீங்கள் சொல்லும் மற்ற ஸ்ரீராம்.. பாலக்காடு ஸ்ரீராம்.. சாமியில் திருநெல்வேலி அல்வாடா பாடியவர். <br />அவரே தான் வெற்றிக் கொடி கட்டு முதல் நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றப் பாடல்களும் பாடியவர்ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-22265296645126341042011-06-06T16:21:23.610+09:002011-06-06T16:21:23.610+09:00ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் ஸ்ரீராம் என்ற இன்ன...ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் ஸ்ரீராம் என்ற இன்னோர் பாடகரைஅதிகம் ஹாரிஸ் உபயோகித்திருந்தார். பாவம் ஸ்ரீராம் பார்த்தசாரதிதான் ஸ்ரீராம் என்று ஹாரிஸ் காண்பியூஸ் ஆகிட்டாரோ தெரியல. சும்மா ஒரு கதைக்கு சொன்னேனுங்க).//<br />அட.. அப்புடியும் இருக்குமோ?<br /><br />சுவையான தகவல்கள் கார்த்தி.. சில தகவல்கள் புதியவையே..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-35908147817771445302011-06-05T22:07:41.412+09:002011-06-05T22:07:41.412+09:00நல்லதொரு பதிவு அண்ணா வாழ்த்துக்கள் :)நல்லதொரு பதிவு அண்ணா வாழ்த்துக்கள் :)Prince Kajanthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-89184314726863082882011-06-05T12:47:14.661+09:002011-06-05T12:47:14.661+09:00பிதாமகன் 'இளங்காற்று' என்று சொல்லியிருக்கீ...பிதாமகன் 'இளங்காற்று' என்று சொல்லியிருக்கீங்களே!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-42765745036824410142011-06-05T12:46:03.535+09:002011-06-05T12:46:03.535+09:00அருமை பாஸ்! விரிவான அலசல்கள்!அருமை பாஸ்! விரிவான அலசல்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-77598373634386568792011-06-05T11:46:56.030+09:002011-06-05T11:46:56.030+09:00ஹிஹி நல்லா அப்புரோச்சு பண்றாங்க..
ஆக்சுவலி நான் சங...ஹிஹி நல்லா அப்புரோச்சு பண்றாங்க..<br />ஆக்சுவலி நான் சங்கீதம் தான்...ஆனா இப்பிடி டீட்டெயிலா...Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-85571978098056338212011-06-05T03:20:14.650+09:002011-06-05T03:20:14.650+09:00அருமையான பதிவு.
//இசைப்புயலின் இசையிலே பாடியவற்றி...அருமையான பதிவு.<br /><br />//இசைப்புயலின் இசையிலே பாடியவற்றில் வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி அருவாள தூக்கிகிட்டு<br />ஹாரிஸின் இசையில் பாடியவற்றில் திருநெல்வேலிஅல்வாடா, அரலிவிதையில் விதைத்த, யாரிசிங்காரி போன்ற பாடல்கள் முக்கியமானவை!//<br /><br />நானும் வினவ இருந்ததைத்தான் யோகா கேட்டுள்ளார். தகவலுக்கு நன்றிஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-5075165739481426862011-06-05T00:32:12.692+09:002011-06-05T00:32:12.692+09:00நல்ல பதிவு கார்த்தி..
நாமளும் இந்த ஸ்ரீராம்களில் க...நல்ல பதிவு கார்த்தி..<br />நாமளும் இந்த ஸ்ரீராம்களில் கன்பியூஸ் ஆகீட்டம்.<br />ஒரு சின்ன ஆலோசனை கார்த்தி..<br />இந்த எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால் கேள்விகளைத் தவிர்க்கலாமேsinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-15639381043337024082011-06-04T22:51:35.838+09:002011-06-04T22:51:35.838+09:00சரி சரி...நானும் அந்த “வெற்றி கொடிகட்டு” பாடகரையும...சரி சரி...நானும் அந்த “வெற்றி கொடிகட்டு” பாடகரையும் இந்த ஸ்ரீராமையும் கொஞ்சம் குழப்பி கொண்டிருக்கிறேன்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-3061717797861093162011-06-04T22:45:03.187+09:002011-06-04T22:45:03.187+09:00யோகா அண்ணேவணக்கம் கீழே அந்த ஸ்ரீராம் பாடிய சிலபாடல...யோகா அண்ணேவணக்கம் கீழே அந்த ஸ்ரீராம் பாடிய சிலபாடல்களை தந்திருக்கின்றேன்!<br />இசைப்புயலின் இசையிலே பாடியவற்றில் வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி அருவாள தூக்கிகிட்டு<br />ஹாரிஸின் இசையில் பாடியவற்றில் திருநெல்வேலிஅல்வாடா, அரலிவிதையில் விதைத்த, யாரிசிங்காரி போன்ற பாடல்கள் முக்கியமானவை!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-44066121525760086632011-06-04T22:43:22.925+09:002011-06-04T22:43:22.925+09:00அய்யோ நிரூபன் நான் கொடுத்தா எனக்கு யாராவது கூடதருவ...அய்யோ நிரூபன் நான் கொடுத்தா எனக்கு யாராவது கூடதருவினம் எண்ட நம்பிக்கைதான். நாளையே நிரந்தரம் இல்லாத வாழ்க்கைதான் எனக்கும்! :(<br />டிஸ்கியில சொன்னத றிப்பீட் பண்ணுறன். கடந்த தடவை, பதிவுகளே வாசிக்காதது கூட ஒடிவந்து கேள்விய பாத்து searchபண்ணி விடையபோட்டு பரிசுகள வாங்கிட்டுது. அதை தவிர்க்கவே காம்பிறிகென்சன் பாணியில் கேள்வி! <br /><br />Jana அண்ணே ஊக்கத்திற்கு நன்றிகள். நான் சின்னவயதிலிருந்து பாடகர்களையும் இசையமைப்பாளர்களையும் அறிவதில் காட்டிய ஆர்வம்தான் இப்பதிவுகள் போட காரணம். வடஇலங்கை சங்கீதசபை 3ம்தரம்வரைதான் படித்துள்ளேன். எனவே கர்நாடக சங்கீதம் பற்றி எழுதுவதற்கேற்ற போதிய அறிவு இல்லை. :(<br /><br />நன்றிகள் வடலியூரான்.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-75390927087210741412011-06-04T21:36:18.267+09:002011-06-04T21:36:18.267+09:00ஸ்ரீராம் (மற்றைய) பாடிய பாடல்களை தர முடியுமா?ஸ்ரீராம் (மற்றைய) பாடிய பாடல்களை தர முடியுமா?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-1446890703719652412011-06-04T19:26:54.483+09:002011-06-04T19:26:54.483+09:00உங்கடை அப்புறோச் எனக்குப் புடிச்சிருக்குஉங்கடை அப்புறோச் எனக்குப் புடிச்சிருக்குவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-3565186205451139662011-06-04T17:49:03.851+09:002011-06-04T17:49:03.851+09:00நேற்று தனிமையிலபோச்சு யாரும் துணையில்லே.. யாரோ வழி...நேற்று தனிமையிலபோச்சு யாரும் துணையில்லே.. யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் தடையில்லே..<br />ஒலகத்தில் ஏதும் தனிச்சு இல்லையே...<br />சரி.. நான் கேட்கும் ரின்டோனை தந்துடனும் சரியா?Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-67280387030329854702011-06-04T17:45:18.504+09:002011-06-04T17:45:18.504+09:00அன்று கர்நாடக சங்கீதத்தில் நான் நோட் பண்ணிக்கிறேன்...அன்று கர்நாடக சங்கீதத்தில் நான் நோட் பண்ணிக்கிறேன் என்று சொன்னது இப்போ புரியுது உங்கள் அண்மைய புதிய திருப்பமான பதிவுகளைப்பார்த்து.<br />இசைபற்றி இசைக்குறிப்புக்கள் பற்றி, பாடல்களின் , பாடகர்களின் நுட்பங்கள் பற்றி எம்மில் எவருமே எழுதுவதில்லையே என்ற பெரிய ஏக்கம் எனக்கு இருந்துவந்தது. <br />இதற்காக ஒரு இசை விரிவுரையாளராக இருக்கும் நண்பரை பதிவுகளை எழுத எவ்வளவோ சிரமப்பட்டு அழைத்தேன் அவர் வருவதாக இல்லை, ஆனால் அந்த ஏக்கங்கள் மெல்ல மெல்ல இப்போ தீர்வதை உணர்கின்றேன் உங்கள் மூலம், அப்படியே இடைக்கிடையே கர்நாடக சங்கீதப்பக்கமும் வந்தீர்கள் என்றால்..உங்களை உற்சாகத்தில் தூக்கி எறிந்து கொண்டாடுவேன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-8119976854121631212011-06-04T13:57:30.705+09:002011-06-04T13:57:30.705+09:00பிதாமகனில் இவர் பாடிய ”இளங்காற்று வீசுதே” பாடல்பிதாமகனில் இவர் பாடிய ”இளங்காற்று வீசுதே” பாடல்Puviharanhttps://www.blogger.com/profile/10845629222167712130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-27834283453022845602011-06-04T13:57:11.665+09:002011-06-04T13:57:11.665+09:00பிதாமகன... ”இளங்காற்று வீசுதே” பாடல்பிதாமகன... ”இளங்காற்று வீசுதே” பாடல்Puviharanhttps://www.blogger.com/profile/10845629222167712130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-41152438878580801702011-06-04T13:32:03.852+09:002011-06-04T13:32:03.852+09:00”இளங்காற்று வீசுதே””இளங்காற்று வீசுதே”Nanpanhttps://www.blogger.com/profile/00991794897243949021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-56643464172413975522011-06-04T11:34:28.984+09:002011-06-04T11:34:28.984+09:00இந்த பதிவில் மேலேகுறிப்பிட்ட பாடகர் பாடிய எந்த பாட...இந்த பதிவில் மேலேகுறிப்பிட்ட பாடகர் பாடிய எந்த பாடலுக்கு NO1 இடத்தை வழங்கமுடியும் என சொல்லபட்டிருக்கிறது?//<br /><br />2003ல் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பிதாமகனில் இவர் பாடிய ”இளங்காற்று வீசுதே” பாடல் காலத்தால் அழியாத ஒரு அற்புதமான மெலடி பாடல். இவர் இதுவரை பாடிய பாடல்களில் நம்பர்1 இடத்தை இந்த பாடலுக்குதான் என்னால் வழங்கமுடியும்//<br /><br />பரிசிற்குரிய பதில் இங்கே இருக்கிறது சகோ. <br />பிதாமகனில் வெளி வந்த ‘இளங்காற்று வீசுதே’ பாடலுக்குத் தச்ன் நம்பர்1 இடத்தினை வழங்க முடியும். <br /><br />நன்றி மாப்ளே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-63032087699489123692011-06-04T11:32:02.937+09:002011-06-04T11:32:02.937+09:00இந்த பதிவில் மேலேகுறிப்பிட்ட பாடகர் பாடிய எந்த பாட...இந்த பதிவில் மேலேகுறிப்பிட்ட பாடகர் பாடிய எந்த பாடலுக்கு NO1 இடத்தை வழங்கமுடியும் என சொல்லபட்டிருக்கிறது?//<br /><br />மாப்பிளை, <br /><br />சின்ன வயசில் அதுவும் ஆங்கிலப் பாடத்தில் பந்தியைப் படித்து எழுதியது போன்று ஒரு வினா....<br />கிரகித்தல் பயிற்சி வடிவில் தந்திருக்கிறீங்க. <br /><br />விடையினை அடுத்த பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-62735860654160876262011-06-04T11:27:12.889+09:002011-06-04T11:27:12.889+09:00ஒருவருக்கு இலவசமாக ஒருமாதத்திற்கான அவர்விரும்பும் ...ஒருவருக்கு இலவசமாக ஒருமாதத்திற்கான அவர்விரும்பும் RingIN Tone பரிசளிக்கப்படும்.//<br /><br />அடப் பாவி, திறை சேரியில் நிறையத் தான் வைப்பிருக்குப் போல;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-20160548139515410812011-06-04T07:04:07.610+09:002011-06-04T07:04:07.610+09:00விடை - ”இளங்காற்று வீசுதே” ;-)விடை - ”இளங்காற்று வீசுதே” ;-)Anonymousnoreply@blogger.com